Crime Time | மிரட்டிய நடுநிசி கொள்ளையர்கள்.. தலைதெறிக்க ஓடவிட்ட CCTV – நடந்தது என்ன?

கடலூர் மாவட்டத்தில் நடு ராத்திரியில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற, கூட்டுக்களவாணிகள் 5 பேரை, சிசிடிவி கேமரா காட்டிக் கொடுத்துள்ளது… மும்பையில் இருந்து கொண்டு, கடலூரில் நடைபெற இருந்த கொள்ளைச் சம்பவத்தை இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார்… நடந்தது என்ன? செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *