கேரளாவில், அரசு அலுவலகத்தில் ஊழியர்கள் ஆடிப் பாடி ரீலிஸ் செய்த விவகாரத்தில் முதற்கட்ட நடவடிக்கையாக அவர்களுக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள திருவல்லா நகராட்சி அரசு அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.
Related Posts

`அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62-ஆக உயர்த்தப்படுகிறதா? – என்ன சொல்கிறது தமிழ்நாடு அரசு? | Rumour’s are spreading about the retirement age of Tamilnadu government employees
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பணி ஓய்வுப் பெறும் வயது 58. சில நேரங்களில் உயர் பதவிகளுக்கு பதவி நீட்டிப்புகள் வழங்கப்படும். இந்த நிலையில், அ.மு.மு.க தலைவர், டி.டி.வி…

SC/ST: பட்டியல், பழங்குடியின நலன் நிதியை பசுக்கள் நலன், மத தலங்களுக்கு ஒதுக்கிய ம.பி பாஜக அரசு?! | Madhya pradesh BJP govt diverted Central govt SC ST welfare fund to Cow welfare
சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர், குறிப்பாக பட்டியல் (SC), பழங்குடியினரின் (ST) கல்வி மற்றும் பொருளாதார நலன்களை மாநில அரசு சிறப்பு கவனத்துடன் ஊக்குவிக்க அரசியலமைச் சட்டம் பிரிவு…