`கனிம வள நிலங்கள்… வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம்’ – உச்ச நீதிமன்ற தீர்ப்பும் பின்னணியும் ம்| supreme court upholds state governments power to tax on minerals

தலைமை நீதிபதி சந்திரசூட் 200 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வாசித்தார். அந்தத் தீர்ப்பில், ‘உரிமத்தொகை என்பது சுரங்கத்தைக் குத்தகைக்கு எடுப்பதால் குத்தகைதாரரால் மாநில அரசுக்கு வழங்கப்படும் ஒப்பந்தத்துக்கான தொகையாகும். அதை வரி விதிப்பாகக் கருத முடியாது. உரிமத்தொகை, வாடகையை வரியாகக் கருத முடியாது.

உச்ச நீதிமன்றம்உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

உரிமத்தொகையும் வரிதான் என்று 1989-ம ஆண்டு இந்தியா சிமென்ட்ஸ் தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்படப்பட்டது தவறு. சுரங்கங்கள், கனிமங்கள், கனிம வளம் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நீதிபதி நாகரத்னா அளித்த தீர்ப்பில், ‘சுரங்கங்கள், கனிமங்களைக் கொண்ட நிலங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுக்கு உரிமை கிடையாது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘கனிம வளங்கள் மீது வரி விதிக்க மாநில அரசுகளுக்கு உரிமை இருக்கிறதா, இல்லையா?’ என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *