இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரியொருவர், காலை 10:30 மணியளவில் ஜிரிபாம் பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்ததாகவும், இதில் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு தோள்பட்டையில் புல்லட் பயந்து காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், காயமடைந்த அதிகாரி இம்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் தொடங்கியிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Related Posts
Sollathigaram | பாஜக பண்ண முட்டாள் தனமான வேளை இது தான் – கலை | BJP
Sollathigaram | பாஜக பண்ண முட்டாள் தனமான வேளை இது தான் – கலை | BJP
New Council Of Ministers: குற்றப் பின்னணி முதல் பொருளாதார பின்னணி வரை… ADR அறிக்கை கூறுவதென்ன?
2024-ம் ஆண்டுக்கான தேர்தல் திருவிழா முடிந்து தன்னுடைய மூன்றாவது இன்னிங்க்ஸை தொடங்கிருக்கிறார் பிரதமர் மோடி. இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 71 அமைச்சர்கள் பதவியேற்றிருக்கின்றனர். அமைச்சர்கள் பதவியேற்ற…
`இந்தியா கூட்டணி எத்தனை இடங்கள் வெல்லும்?' – Exit Polls-க்குப் பின் ராகுல் காந்தி கூறிய பதில் என்ன?
இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று மாலையோடு முடிவடைந்தது. கடந்த இரண்டு மாதங்களாக 7 கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேர்தலின் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி…