தமிழக காவல்துறையில் 2015-ம் ஆண்டு பணியில் சேர்ந்த 24 ஏ.டி.எஸ்.பி-க்களுக்கு விரைவில் எஸ்.பி பதவி உயர்வு வழங்கப்படவிருக்கிறது. அதற்கான கோப்பு மாநில உள்துறை அலுவலகத்தில் தயாராக இருக்கிறது. இந்தப் பதவி உயர்வு பட்டியலில் இருக்கும் சிலர், முக்கியமான மாவட்டங்களின் எஸ்.பி பதவியை டார்கெட் செய்து ஆளுங்கட்சியின் பவர் சென்டர்கள் மூலம் காய்நகர்த்திவருகிறார்களாம்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் எஸ்.பி-க்கள், டி.ஐ.ஜி-க்களும் மாற்றப்படவிருக்கிறார்கள். நீண்ட நாள்களுக்குப் பிறகு நடக்கும் இந்த டிரான்ஸ்ஃபரிலாவது நல்ல இடத்துக்குச் சென்றுவிடவேண்டும் என்று சில ஐ.பி.எஸ்-களும் டி.ஜி.பி அலுவலகத்தை வட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்களாம்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88