இந்த நிலையில், தகுதியான வழக்குகளில் நீதிமன்றங்கள் ஜாமீன் மறுப்பது சட்ட மீறல் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. முன்னதாக, 2022-ல் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் உறுப்பினர்களுக்கு வீடு வாடகைக்கு விட்ட ஜலாலுதீன் கான், உபா உள்ளிட்ட சட்டங்களின் கீழ் கைதுசெய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
Related Posts
Tamil News Live Today: `அதிமுக-வின் பட்டினி அறப்போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு” – சீமான்
`அதிமுக அறப்போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு” – சீமான் சென்னையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி அதிமுக-வினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு…
Meenam | மீனம் ராசிக்காரர்களே நீங்கள் தங்கம் அதிகம் வாங்கப்போறீங்க… | Rasipalan
Meenam | மீனம் ராசிக்காரர்களே நீங்கள் தங்கம் அதிகம் வாங்கப்போறீங்க… | Rasipalan | N18V. | ஜூலை 1 முதல் ஜூலை 16 வரையிலான 12…
முற்றிய முட்டல் மோதல்; கோவையைத் தொடர்ந்து நெல்லையிலும் மேயர் ராஜினாமா! – பின்னணி என்ன? | nellai mayor saravanan resigned his post amid chaos
இந்த நிலையில், மேயர் சரவணனை சென்னைக்கு அழைத்த கட்சித் தலைமை, அவரின் நடவடிக்கையை கண்டித்ததாக தெரிகிறது. கவுன்சிலர்களுடனான மோதல் காரணமாக மக்களிடம் கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர்…