சிவகாசி பட்டாசு ஆலை சங்கத்தினர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தினருடன் பாதுகாப்பான பட்டாசு உற்பத்தி குறித்த கலந்துரையாடல், சிவகாசியில் தனியார் இடத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். மேலும், பட்டாசு ஆலைக்கு நேரில் சென்ற அவர், பாதுகாப்பான முறையில் பட்டாசு தயார் செய்வது, பட்டாசு தொழிலாளர்களுக்கு பணிபுரியும் இடங்களில் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
Related Posts
Sollathigaram | இவங்கனால குறை மட்டும் தான் சொல்ல முடியுது
🔴LIVE: Sollathigaram | தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் | கள நிலவரத்தை எதிரொலிக்கிறதா? | Lok Sabha Election 2024 Mega Exit Poll
`மாயாவதி அவரது ஆட்சிக் காலத்தை மறந்துவிட்டார்..!' – அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை ரோஜா இல்லம் என்ற விருந்துநர் மாளிகையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை உயர்…
‘தமிழக வெற்றிக் கழகம்’ – கொடி அறிமுக விழா ஹைலைட்ஸ்! | TVK Flag Launching Ceremony Highlights
புயலுக்குப் பின் அமைதி, ஆர்ப்பரிப்பு, ஆரவாரம் இருப்பது போல் நம் கொடிக்குப் பின்னாலும் ஒரு வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது. நீங்கள் அனைவரும் ஒரு நாளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்…