நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 240 இடங்களில் வென்ற பா.ஜ.க, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இந்த முறை ஆட்சி அமைத்துள்ளது. குடியரசுத் தலைவர் திரவுபதி…
நிலமோசடி வழக்கில் முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய்…
ஆனாலும் காரில் வந்தவர்களையும், கார்களையும் பறிமுதல் செய்து தலையாமங்கலம் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார். பறிமுதல் செய்த கார்களை ஸ்டேஷனிலேயே நிறுத்தி வைத்துள்ளார். கார்கள் யாருடையது, முறையான ஆவணங்கள்…