நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக என்.டி.ஏ கூட்டணி ஆட்சியமைத்தது. இந்த தேர்தலில், பா.ஜ.க-வின் கோட்டையாக கருதப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க கடுமையான சரிவைக் கண்டனது.…
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், “`உள்துறையை கவனிப்பவன் என்ற முறையில் முதலமைச்சர் என்ற முறையில் பொறுப்புடன் பதில் கூறி வருகிறேன்’ என்று…