ஆம்ஸ்ட்ராங்… ஆருத்ரா… பாஜக! முதல்வரை சந்தித்த பின் திருமாவளாவன் அதிரடி! | Armstrong… Arudra… BJP! – Thirumavalavan attacks

ஆம்ஸ்ட்ராங் கொலையிலும் அரசியல் செயல்திட்டம் இருப்பதாக விசிக சந்தேகப்படுகிறது. அவர் உயிரிழந்த சில நிமிடங்களில் சிபிஐ விசாரணை கேட்கிறது பா.ஜ.க. ஆருத்ரா நிறுவனத்தின் பெயரும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் அடிபடுகிறது. அந்த நிறுவனத்தினருக்கு பா.ஜ.க-வுக்குமான உறவு குறித்தும் ஒராண்டாக பேசப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலையும், ஆருத்ரா கனெக்‌ஷனும் ஆம்ஸ்ட்ராங் கொலையும், ஆருத்ரா கனெக்‌ஷனும்

ஆம்ஸ்ட்ராங் கொலையும், ஆருத்ரா கனெக்‌ஷனும்

தி.மு.க அரசுக்கு எதிராக ஒரு பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் எண்ணத்தில்தான் பா.ஜ.க இருக்கிறது. அதற்கு துணைபோகும் விதமாக சில அமைப்புகள் செயல்படுகிறது.

திருமாவளவன்திருமாவளவன்

திருமாவளவன்

முன்னாள் முதல்வர் கலைஞரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அநாகரித்தின் உச்சமாக இருக்கிறது. அவரை கொச்சை படுத்துவதன் மூலம் பதற்றத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். சட்டம் ஒழுங்கை சீரழிக்க சில சக்திகள் செயல்பட்டு வருவதை அறிந்து சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் அண்மைகாலமாக வி.சி.க-வின் அணுகுமுறைகளை வைத்து தி.மு.க கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக செய்திகள் வலம்வந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் திருமாவளவன் நேரடியாக சந்தித்து பேசியிருப்பதும் குறிப்பிடதக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *