உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் – கோவை மேயர் தேர்வு குறித்து திமுக தலைமை ஆலோசனை!| intelligence report about coimbatore mayor selection

உளவுத்துறை ரிப்போர்ட்டும் அதையே பிரதிபலிக்கிறது. “தற்போது கோவையில் வெற்றி பெற்ற எம்.பி கணபதி ராஜ்குமார் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், துணைமேயர் வெற்றிசெல்வன் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் அந்த 2 சமுதாயங்களை தவிர்த்து மாற்று சமுதாயத்தில் இருந்து ஒருவரை மேயராக்கினால் 2026 தேர்தல் களத்துக்கும் உதவும்.” என உளவுத்துறை ரிப்போர்ட் வழங்கியுள்ளது.

“மேயர் பதவி குறித்து அமைச்சர் உதயநிதி தான் இறுதி முடிவு எடுக்கப் போகிறார். அவர் 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள், 2026 சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை மனதில் வைத்துதான் முடிவு செய்வார்.” என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *