கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை சம்பவத்தை கண்டித்து திமுகவினருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பாஜகவினர் அனுமதியின்றி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலைய சாலையில் உள்ள அரசு டாஸ்மாக்கில் இருந்து மது பாட்டில்களை வாங்கி ஊர்வலமாக வந்த பாஜகவினர் மதுவை கீழே கொட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவினர் கீழே கொட்டியதை பார்த்த மதுப்ரியர் ஒருவர் சரக்கு கீழே ஊத்தாதீங்க என கடுமையாக போராடினார். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களை நகைப்புக்கு உள்ளாக்கியதோடு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறசெய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
Related Posts
மண் அரிப்பை தடுக்கும் ராவணன் மீசை புல்.. நிலத்திற்கும் மட்டும் இல்லை மனிதனுக்கும் அருமருந்து
மண் அரிப்பை தடுக்கும் ராவணன் மீசை புல்.. நிலத்திற்கும் மட்டும் இல்லை மனிதனுக்கும் அருமருந்து செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள்…
NEET: `தேசிய தேர்வு முகமையில் நிறைய மேம்பாடுகள் தேவை..!’ – சொல்கிறார் மத்திய கல்வியமைச்சர் | A lot of improvement is required in NTA, Union Education Minister Dharmendra Pradhan said in NEET
இந்த நிலையில், தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் முறைகேடுகள் செய்திருந்தால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார். தனியார் ஊடகத்திடம்…
`நவீன் பட்நாயக்கின் உடல்நிலை திடீரென மோசமானதில் சதி; நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் விசாரணை!' – மோடி
ஒடிசாவில் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுவதால், மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. இதில், நவீன் பட்நாயக்குக்கு மிக நெருக்கமானவரான வி.கே.பாண்டியன் மற்றும்…