நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் நவாஸ்கனி, அ.தி.மு.க சார்பில் ஜெயபெருமாள், பா.ஜ.க கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க தொண்டர்கள்…
இந்த நிலையில், மேயர் சரவணனை சென்னைக்கு அழைத்த கட்சித் தலைமை, அவரின் நடவடிக்கையை கண்டித்ததாக தெரிகிறது. கவுன்சிலர்களுடனான மோதல் காரணமாக மக்களிடம் கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர்…
தொடர்ந்து பேசியவர்கள், “பிரசாரத்தின்போது மைக் சின்னத்தை ஒலிவாங்கி எனச் சொல்ல முடியாமல் ஆங்கிலத்தில் மைக் எனச் சொல்வதை கட்சியினர் துளியும் விரும்பவில்லை” என்கிறார்கள். தேர்தல் ஆணையம் கட்சி…