தமிழகத்தின் மேற்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மத்தியில் கடந்த அரை நூற்றாண்டுக்காலமாக இருந்துவந்த கோரிக்கையான `அத்திக்கடவு – அவிநாசி’ திட்டம் தற்போது நிறைவேறியிருக்கிறது.…
01 தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, வரும் 3 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.