`சபரிமலை சீசன் வருகிறது; நாங்களும் தொந்தரவு செய்வோம்!’ – தமிழ்நாட்டை எச்சரித்த கேரள அமைச்சர் | Kerala transport minister warns tn over bus registration issue

அப்போது கேரளா மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.பி.கணேஷ்குமார் பேசுகையில், “நம்மிடம் ஆலோசிக்காமல் தமிழ்நாடு அரசு தொகையை ஒரே கட்டமாக 4000 ரூபாய் அதிகரித்துள்ளனர். இது பற்றி கே.எஸ்.ஆர்.டி.சி ஊழியர்கள் என்னிடம் கூறினார்கள். தமிழ்நாடு அதிகாரிகளிடம் பேசியும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியானால் இருக்கட்டும், நமக்கும் 4000 ரூபாய் அதிகரிக்கலாம் என்றேன்.

கேரள மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.பி.கணேஷ்குமார்கேரள மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.பி.கணேஷ்குமார்

கேரள மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.பி.கணேஷ்குமார்

தமிழ்நாட்டில் உள்ளவர்கள் யோசிக்க வேண்டும், சபரிமலை சீசன் வர உள்ளது. அங்கிருந்து தான் அதிகமான பக்தர்கள் இங்கு வருகிறார்கள். நாங்கள் எங்கள் கஜானாவில் பணத்தை நிறைப்போம். இங்கிருந்து செல்பவர்களை அங்கு தொந்தரவு செய்தால், அங்கிருந்து வருபவர்களை நாங்கள் இங்கு தொந்தரவு செய்வோம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்களை அவர்கள் பறிமுதல் செய்தால், தமிழ்நாட்டு பஸ்களை நாங்கள் இங்கு பறிமுதல் செய்வோம்” என்றார் காட்டமாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *