சமூகநீதி மற்றும் பொறுப்புக்கு காமராஜரே அடிகோலிட்டவர். தமிழகத்தில் அவரது ஆட்சிக்காலம் பொற்காலமாகும். ஆனால் தற்போது, தமிழ்நாட்டில் சமூகநீதியைப் பற்றி பேச மட்டுமே செய்கிறார்கள். கடந்த ஆண்டில் செங்கல்பட்டு, விழுப்புரம் பகுதிகளில் கள்ளச்சாராயத்தினால் பலர் பலியானார்கள். ஆனால் அது குறித்த விசாரணையோ பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமூகநீதியோ பெற்று தரப்படவில்லை. தற்போது கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்தே கிட்டத்தட்ட 14 மாதங்களுக்குப் பிறகு செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் பகுதிகளில் கள்ளச்சாராயத்தினால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பான வழக்கிற்கு அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இந்த பாகுபாடும் அலட்சியப்போக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல” என பேசினார்.
Related Posts
நெல்லை: சாலையின் நடுவே `அச்சுறுத்தும்' பள்ளம்.. அசம்பாவிதம் ஏற்படும் முன் கவனிப்பார்களா அதிகாரிகள்?!
திருநெல்வேலி மாவட்டம், சமாதான புரத்தை அடுத்துள்ள தெற்கு பஜாருக்குச் செல்லும் வழியில், பிரதான சாலையின் நடுவே வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், `சிறிய பள்ளம்’ போன்ற…
Rahul: தோல்வி… அவமானம்… கம்பேக் – ராகுல் காந்தி `எதிர்க்கட்சித் தலைவர்’ ஆக வளர்ந்த கதை! | Rahul Gandhi became the opposition leader in the Lok sabha
2019 மக்களவைத் தேர்தலில், கர்நாடகாவில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நரேந்திர மோடியை திருடன் என்று பொருள்பட பேசிவிட்டார். அது தொடர்பான வழக்கில் ராகுல்…
`SC, ST பிரிவில் உள் இட ஒதுக்கீடு வழங்க தடை இல்லை’ – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு… ஸ்டாலின் வரவேற்பு! | supreme court verdict grants permission to state govt to make sub classify in SC, ST reservation
பட்டியலின (SC), பழங்குடியின (ST) சமூகத்தினரில் மிகவும் நலிவடைந்தவர்களை துணை வகைப்படுத்தி, அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என 7 நீதிபதிகள்…