படகில் இருந்தவர்கள் கடலில் மூழ்கினர். இதில் ஒருவர் உடல் மீட்கப்பட்ட நிலையில், மாயமான இருவரை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதரை நேரில் வரவழைத்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் உடனடியாக காங்கேசன்துறைக்கு விரைந்து சென்று மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Related Posts
நகராட்சிகளை `மாநகராட்சி'களாக தரம் உயர்த்துவதன் பயன்கள் என்னென்ன?!
திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய நான்கு நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, அதற்கான ஆணைகளை புதிய மாநகராட்சிகளின் மாமன்றத் தலைவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கியிருக்கிறார்.…
Promo : Lok Sabha Election 2024 Mega Exit Poll Results | தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்
Lok Sabha Election 2024 Mega Exit Poll Results | தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்
₹1000 மகளிர் உரிமை தொகை திட்டம்… 30 நாள் தான் டைம்… உடனே அப்ளை பண்ணுங்க.. | Local 18
₹1000 மகளிர் உரிமை தொகை திட்டம்… 30 நாள் தான் டைம்… உடனே அப்ளை பண்ணுங்க.. | Local 18 | N18Vசெய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும்…