திண்டுக்கல்லில் கட்டிட பொறியாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் எம்.வி.எம் நகர் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவர் குடும்பத்தினருடன் வெளியே சென்றுவிட்டு நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 70 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த காவலர்கள் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். தலைக்கு எவ்ளோ தில்ல பாத்தியா.. தலைக்கேறிய போதை ஆசாமியின் Atrocity | Dindigul | Drunken Man | Sleeping | News18 Tamil Nadu
Related Posts
மணிப்பூர்: முதல்வர் கான்வாய்மீது துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்- கண்டனம் தெரிவித்த முதல்வர்| Manipur | Manipur CM Biren Singh convoy fired by some people
இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரியொருவர், காலை 10:30 மணியளவில் ஜிரிபாம் பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்ததாகவும், இதில் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு தோள்பட்டையில் புல்லட் பயந்து காயம்…
பெண் சமையலர் தீண்டாமை வழக்கு: `நீதிமன்ற வளாகத்தில் மிரட்டல்' – வழக்கறிஞர் ப.பா.மோகன் குற்றச்சாட்டு
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அமைந்துள்ள திருமலைக்கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையலராகப் பணியாற்றி வந்தவர் பாப்பாள். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், கடந்த 2018-ம் ஆண்டு…
Selvamagal Semippu Thittam | செல்வ மகள் சேமிப்புத் திட்டம்: லாபமா..? நட்டமா..? | #local18
இந்த செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் சேமிப்பது லாபமா என்று சந்தேகம் பலருக்கும் உண்டு. ஏனெனில், இன்று 100 ரூபாயில் வாங்கக்கூடிய அனைத்தும் எதிர்காலத்தில் வாங்க முடியாமல் போகலாம்.…