நீட் எதிர்ப்பு போராட்டம்: `இப்போது நாய்கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது’ – ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைப் பேச்சு | r s bharathi controversy speech at neet protest

நாங்கள் படிக்கும்போது, யாரேனும் பி.ஏ பட்டம் பெற்றால், உடனே பெயருக்கு பின்னால் பி.ஏ எனக் குறிப்பிட்டு போர்டு போட்டுக்கொள்வார்கள். காரணம் என்ன… அப்போதெல்லாம் ஊரில் ஒரே பி.ஏ-தான் இருப்பார். இப்பொழுது நாய் கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது. இப்பொழுது யார் வீட்டிலாவது பி.ஏ, பி.இ என போர்டு தொங்குகிறதா? அதற்கு காரணம், ஊரில் அத்தனைப் பேரும் ஏதேனும் ஒரு பட்டத்தை படித்து பெற்றிருக்கிறார்கள். யார் இந்த வளர்ச்சிக்கு காரணம்… இந்த வளர்ச்சியை அழிக்கதான் இந்த நீட் தேர்வு வந்திருக்கிறது என்பதை நான் மாநிலங்களவையிலேயே கூறினேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய இந்தப் பேச்சு தற்போது சர்ச்சையாகியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *