இந்த நிலையில், பஞ்சாயத்தில் வரவைக் காட்டிலும், செலவு அதிகமாக இருப்பதை அறிந்த சண்முகம், அதைச் சுட்டிக்காட்டி சேர்மனிடம் விளக்கம் கேட்டிருக்கிறார். இது பிடிக்காத சுடலை, “உன்னிடம் பேச வேண்டும்’ எனக் கூறி சண்முகத்தை பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அழைத்திருக்கிறார். அதன்பேரில் பஞ்சாயத்து அலுவலகம் சென்ற சண்முகத்திற்கு முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றமடைந்து சண்முகம் ஸ்கூட்டரில் வீடு திரும்பினார். அவர் மேலகரம் பஜாரில் நின்று கொண்டிருக்கும்போது அங்கு வந்த சுடலை, தன்னுடைய டூவீலரில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சண்முகத்தின் கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.
Related Posts
Formula 4 Race: `ஆயிரம் ரூபாய் திமுக அரசுக்கு, கார் பந்தயம் அவசியம்தானா?'- கைவிட சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசு கடந்த டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் சென்னையில் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் போட்டிகளை நடத்த திட்டமிட்டிருந்தது.…
பட்ஜெட்: பொருளாதாரம், பங்குச் சந்தை, சூதாட்டம்.. பொருளாதார ஆய்வறிக்கையின் ஹைலைட்ஸ்! | nirmala sitharaman tables economic survey 2024 highlights
இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது. நாளை மக்களவையில் மத்திய பட்ஜெட் அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். அதை முன்னிட்டு, இன்று நாடாளுமன்றத்தில்…
`கள்ளச்சாராயத்தை ஒழிக்கவே டாஸ்மாக் என்பதை ஏற்க முடியாது’ – மதுவிலக்கு கொண்டுவர திருமா வலியுறுத்தல்! | govt should implement Prohibition of alcohol, says VCK chief Thol Thirumavalavan
அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் ( Directive Principles) அதுகுறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படியே, 1954-ல் இந்திய அரசின் திட்டக்குழுவின் சார்பில் `மதுவிலக்கு விசாரணைக் குழு’ என ஒரு…