புதிய பாம்பன் பாலத்தில் ராமேஸ்வரத்துக்கு மீண்டும் ரயில்… அக்டோபர் முதல் துவக்கம் – தென்னக ரயில்வே | Train service to Rameswaram on new Pampan Bridge, to start from October

இந்நிலையில், `ராமேஸ்வரம் மண்டபம் இடையேயான ரயில் சேவை கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் பாம்பன் புதிய ரயில் பால பணிகள் முடிவடைய உள்ளதால் வரும் அக்டோபர் 1-தேதி முதல் ராமேஸ்வரம் மண்டபம் இடையேயான ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக’ தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என் சிங் செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

புதிய ரயில் பாலத்தில்வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் மின்சார எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. !

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *