மதுரை பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்த கர்ப்பிணி… பிறந்த குழந்தை உயிரிழந்த சோகம் | Baby died after falling from mother stomatch

இதுகுறித்து பயணிகள் தெரிவிக்கும்போது, “மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலுள்ள பயணிகள் ஓய்வறையில் மின்விசிறி வேலை செய்யாத நிலையில் மிகுந்த சோர்வுடன் அங்கு படுத்த உறங்கிய கர்ப்பிணிக்கு, அதிகமாக உடல் வேர்த்து மயக்க நிலைக்குச் சென்றுள்ளார். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளும் உடல் நலமில்லாதவர்களும் வந்து செல்லும் இங்கு வசதியான ஓய்வறைகள் வேண்டும். அதுமட்டுமின்றி இங்கு அவசர சிகிச்சை மையம் கூட இல்லாத நிலை உள்ளது. இருந்திருந்தால் அந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்திருக்காது” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *