அடுத்த ஐந்தாண்டுகளில், இந்தியாவின் 500 முன்னணி நிறுவனங்களில் மாணவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பயிற்சி வழங்குவது தொடர்பான கொள்கை வகுக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கோடி இளைஞர்கள் பயனடைவார்கள் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார்.
மேலும், இந்தத் திட்டத்தின்படி, மாத உதவித்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும். இதுபோக, அத்தகைய இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.6000 வழங்குவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டுவருகிறது என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். முதல் முறையாக வேலைக்கு வரும் இளைஞர்களுக்கு உற்பத்தித்துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்க ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88