ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கு; நெருக்கடி… தலைமறைவானாரா எம்.ஆர்.விஜயபாஸ்கர்? | is admk former minister mr vijayabhaskar is in trouble on 100 crore land grabbing case?

இவை எல்லாவற்றையும் சி.பி.சி.ஐ.டி-யும்., லஞ்ச ஒழிப்புத்துறையும் கண்காணித்து இருக்கிறது. தற்போது பிரகாஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருப்பதால், விஜயபாஸ்கருக்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த வழக்கில் அவரது பெயர் எஃப்.ஐ.ஆரில் இல்லையென்றாலும், பின்னணியில் சிக்கல் இருக்கிறது. அதனால்தான், முன்ஜாமீன் கோரியிருந்ததார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்எம்.ஆர்.விஜயபாஸ்கர்

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

ஆனால், இந்த வழக்கை மையமாக வைத்து கைது நடவடிக்கை மேற்கொண்டு சொத்து குவிப்பு வழக்கை இருக்கி பிடிக்க வாய்ப்பு இருப்பதாக மேலிடத்தில் இருந்து தகவல் வந்ததால்தான், கரூரை விட்டு வெளியேறி இருக்கிறார். தலைமறைவாக இருப்பதால்தான், கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணம் தொடர்பாக மாநில முழுவதும் நடந்த அதிமுக போராட்டம் கரூரில் மட்டும் நடக்கவில்லை. ஆன்மிகத்தில் அதீதநம்பிக்கை கொண்டவர் என்பதால், கோயில் கோயிலாகவும் சென்றுவருகிறார்” என்றனர் விரிவாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *