அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் எவ்வளவு வாக்கு சதவிகிதம் பெற்றுள்ளனர். அவர்கள் பிரிந்து போன பிறகு அதிமுகவின் வாக்கு ஒரு சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் கட்சி வளமாக இருப்பது தெரிகிறது.” என்றவரிடம்,
அதிமுக ஒருங்கிணைப்பு குழு குறித்த கேள்விக்கு, “ரோட்டில் செல்பவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல தேவையில்லை. கட்சியில் இல்லாதவர்களை எல்லாம் பெரிய ஆள் என்று நினைத்து கேள்வி கேட்கிறீர்கள்.” என்றார்.
அண்மையில் அனைத்துத் தலைவர்களிடமும் பேசி ஒருமித்த கருத்துடன் கட்சியை ஒருங்கிணைப்பதற்காக அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்திருப்பதாக முன்னாள் எம்பி-யான கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏ-வான ஜே.சி.டி.பிரபாகர், ஓபிஎஸ் அணியின் முன்னாள் கொள்கைப் பரப்புச் செயலாளரான வா.புகழேந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88