கங்கனா ரனாவத்தின் இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இமாச்சல் காங்கிரஸ் தலைவர் விக்ரமாதித்ய சிங், “ஒரு பொதுப் பிரதிநிதி தனது நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த மக்களிடம்…
“காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறதே..!” “நீர்திறப்பிலும் சரி, அணை கட்டுவதிலும் சரி காங்கிரஸ் அரசு பிடிவாதம் காட்டுகிறது. தமிழ்நாட்டில்…