ஈரோடு மாவட்டத்தில் கள்ள நோட்டு எப்படி தயாரிப்பது என யூடியூப் மூலம் பார்த்து வீட்டிலேயே கள்ள நோட்டு தயாரித்து தாய்,தந்தை மூலம் காய்கறி சந்தையில் புழக்கத்தில் விட்ட நபர் போலீசாரிடம் சிக்கியுள்ளார். கலர் ஜெராக்ஸ் போட்டு சந்தையில் கைமாற்றிய 4 பேர் கும்பல் சிக்கியது எப்படி?.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
Related Posts
`மாநில சிறப்பு அந்தஸ்து கிடையாது!’ – நிதிஷ், சந்திரபாபு கோரிக்கைக்கு மத்தியில் மத்திய அமைச்சர் | No special status to any state, says Union minister Jitan Ram Manjhi from bihar
அதற்கேற்றவாறு, இந்த இருகட்சிகளின் தலைவர்களான சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோர் தங்களின் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில்,…
BREAKING NEWS | அதிக வருவாய்த் ஈட்டித் தரும் வணிக வரித்துறை – தமிழ்நாடு அரசு | Income Tax
CNN name, logo and all associated elements ® and © 2020 Cable News Network LP, LLLP. A Time Warner Company.…
`காஸாவில் இனப்படுகொலை… நெதன்யாகு ஒரு காட்டுமிராண்டி!’ – சாடும் பிரியங்கா காந்தி | Israel PM Netanyahu is a barbaric man, Congress leader Priyanka Gandhi slams
பாலஸ்தீனம் மீது கடந்த 10 மாதங்களாக இஸ்ரேல் போர் நடத்திவருகிறது. குறிப்பாக போரின் தொடக்கத்தில் இஸ்ரேலுக்கு நிதியுதவி, ஆயுத உதவியளித்த அமெரிக்கா, காஸாவில் 39,175 பேர் பலியானபோதும்…