புதுச்சேரியில் சொகுசு வீடுகளை குறிவைத்து நகை திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் 6 மாதங்களுக்கு பின் போலீசில் சிக்கி உள்ளது. இழுத்தடித்த வழக்கில் சிகப்பு காரை மட்டும் தடயமாக வைத்து, துப்பு துலக்கிய போலீசார் திருடர்களை பிடித்தது எப்படி? செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை …
Related Posts
1 கோடி இயற்கை விவசாயிகள்; 10,000 பயோ உர மையங்கள்: பட்ஜெட்டில் வேளாண் அறிவிப்புகள்! | Rs.1.52 Lakh Crore Allocation for Agriculture in Union Budget
வரும் ஆண்டில் விவசாயத்தில் உற்பத்தியை அதிகரிக்கவும், டிஜிட்டல் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். 400 மாவட்டங்களில் டிஜிட்டல் பயிர் சாகுபடி…
`கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு எதற்கு ரூ.10 லட்சம்; ஸ்டாலின் ஊக்குவிக்கிறாரா?’ – பிரேமலதா கேள்வி | why Rs 10 lakh to people who died by illicit liquor, DMDK chief Premalatha asks CM Stalin
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவருகின்றனர். தி.மு.க அமைச்சர்கள், அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க தலைவர்கள் என பலரும்…
தஞ்சை: பேராவூரணி பேரூராட்சியில் முறைகேடு புகார்; சிக்கலில் திமுக சேர்மன்? – பின்னணி என்ன?
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர தி.மு.க செயலாளராக இருப்பவர் சேகர். இவரது மனைவி சாந்தி, பேராவூரணி பேரூராட்சித் தலைவராக இருக்கிறார். சாந்தியின் மாமனார் செல்வராஜ் தஞ்சை தெற்கு…