சென்னை வியாசர்பாடியில் மூன்றாவது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்ததால் பிறந்து ஒன்பது நாட்களேயான குழந்தையை கத்திரிக்கோலால் குத்தி கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் பெற்ற தந்தையே குழந்தையை குத்திக் கொன்றது ஏன்?செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்…
Related Posts
தமிழக அமைச்சரவையில் மாற்றமா… `நம்பர் 2’ ஆகிறாரா உதயநிதி? – ரவுண்டுகட்டும் தகவலின் பின்னணி!
“தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்போகிறது ஆளும் தி.மு.க..!” கடந்த சில நாள்களாக அரசியல் களத்தில் இதுதான் ஹாட் டாபிக். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களுடன்…
திருச்சி சூர்யா, கல்யாணராமன் திடீர் நீக்கம்… என்ன நடக்கிறது தமிழக பா.ஜ.க-வில்?
தமிழக பாஜக-வின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் தலைவர் சாய் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பா.ஜ.க-வில் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளரான திருச்சி…
“ஈழம் குறித்து சீமானுடன் விவாதிக்க நான் தயார்..! – திமுக இராஜீவ் காந்தி சவால்
“கொடியை அறிவித்து மாநாடு நடத்த ஆயத்தமாகிறது தமிழக வெற்றிக் கழகம்.. விஜய்யை எதிர்கொள்ள தி.மு.க தயாரா?” “2036-ல் ஒலிம்பிக் போட்டியை குஜராத்தில் நடத்த வேண்டுமென இந்தியாவுக்கு விருப்பம்…