அதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய மீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜாஹிர் அன்றுமுதல் கவலைக்கிடமான நிலையிலே இருந்துவந்தார். மற்ற இருவர் ஓரளவு லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இத்தகைய சூழலில்தான், ஜாஹிர் இறந்துவிட்டதாக பாலஸ்தீனிய அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன. மேலும், ஜாஹிர் மோசமான நிலையில் இருந்தபோதிலும், இஸ்ரேலிய அதிகாரிகள் அவர் சாகும் வரை காவலில் வைத்திருந்தாக பாலஸ்தீனிய அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.
Israel: மனித கேடயமாகப் பயன்படுத்தப்பட்ட பாலஸ்தீன இளைஞர் உயிரிழப்பு; இஸ்ரேலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
