தனியார் ஊடகத்துடனான பேட்டியில் வி.கே.பாண்டியன்தான் பின்னாலிருந்து அரசை இயங்குவதாகவும், தங்களுக்குப் பிறகு அவர்தான் என்றும் வரும் பேச்சுகள் அடிபடுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த நவீன் பட்நாயக், “இது மிகவும் அபத்தமானது என்று ஏற்கெனவே பலமுறை கூறிவிட்டேன். இது பழைய குற்றச்சாட்டு, இதில் எந்தவொரு உண்மையும் இல்லை. ஒடிசாவிலும் தேசிய அளவிலும் பா.ஜ.க-வின் புகழ் குறைந்து வருவதால், அவர்களிடம் அதிகரித்துவரும் விரக்தியிலிருந்து இத்தகைய குற்றச்சாட்டுகள் வருகின்றன.
Related Posts
அயோத்தி: `ராமர் கோயிலில் பூசாரி அமரும் இடத்திலேயே மழை நீர் கசிகிறது!’ – தலைமை பூசாரி குற்றச்சாட்டு | roof of the newly constructed Ram Mandir was leaking
ராமர் கோயில் கட்டுமானம், அந்தப் பகுதியில் குடிமை வசதிகள் ஏற்படுத்துவதில் ஆளும் பா.ஜ.க அரசு ஊழல் செய்வதாக உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்திருக்கிறார். இது…
சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டலுக்கு ரூ.35,000 அபராதம்! – தீர்ப்பும் வழக்கின் பின்னணியும் | Villupuram consumer court has took action by imposing a fine rs.35,000 on the hotel for not putting pickle
தொடர்ந்து ஊறுகாய் இல்லாமல் சாப்பாடு கொடுத்துவிட்டேன். அதனால் அந்த ஊறுகாய்க்கான ரூ.25-ஐ திரும்பத் தருமாறு கேட்டிருக்கிறார் ஆரோக்கியசாமி. ஆனால் அதனை தருவதற்கு மறுத்திருக்கிறார் ஹோட்டல் உரிமையாளர். அதனால்…
வன்னியர் இட ஒதுக்கீடு கேட்ட ஜி.கே.மணி… `சாதிவாரி கணக்கெடுப்பு’ என மத்திய அரசை கைகாட்டிய ஸ்டாலின்! | The debate between gk mani and CM Stalin at TN Assembly about vanniyar reservation and caste census
பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி இதைச் சொல்லிக் கேட்டால், அவையில் அமைச்சர்கள் அதை திசைதிருப்புகிறார்கள். மத்திய அரசின் கூட்டணியில்தானே இருக்கிறீர்கள் மத்திய அரசைக் கேளுங்கள் என்கிறார்கள். இந்த விவகாரத்தில்…