சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி இரண்டாம் நாளான இன்று, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அ.தி.மு.க உறுப்பினர்கள் கறுப்பு உடையில் வந்தனர். மேலும், கள்ளக்குறிச்சி…
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60- பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் கடந்த 20-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரும் தொடங்கியது. முதல் நாளில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவை…
தீத்தடுப்பு பணியின்போது உணவுக்காக ரூ.27.52 லட்சம் செலவிடப்பட்டது பற்றி கோவை மாநகராட்சி விளக்கம்.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.