2019 மக்களவைத் தேர்தலில், கர்நாடகாவில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நரேந்திர மோடியை திருடன் என்று பொருள்பட பேசிவிட்டார். அது தொடர்பான வழக்கில் ராகுல் காந்திக்கு 2023-ம் ஆண்டு மார்ச் 23 தேதி சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அதன் அடிப்படையில், ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. ஆனாலும், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஒரு மாதம் தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டது. சூரத் நீதிமன்ற்த்தின் தீர்ப்பு செல்லாது என்று உச்ச் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மீண்டும் எம்.பி-யாக நாடாளுமன்றத்துக்கு வந்தார் ராகுல்.
![ராகுல் காந்தி](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-06%2Fb7ed099b-5f38-43cb-9c02-6c09bc8f4f87%2FGPO0V8SXMAARSMA.jpeg?auto=format%2Ccompress)
![ராகுல் காந்தி](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-06%2Fb7ed099b-5f38-43cb-9c02-6c09bc8f4f87%2FGPO0V8SXMAARSMA.jpeg?auto=format%2Ccompress&w=1200)
இப்போது மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்து, தனது அதிரடி அரசியலைத் தொடங்கிவிட்டார் ராகுல். புதிய ஆட்சி அமைந்த 15 நாள்களில் 10 சொதப்பல்கள் என்ற ரீதியில் அவர் பதிவிட்ட ட்வீட், தேசிய அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
ராகுலின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகியிருக்கிறது… பொறுத்திருந்து பார்ப்போம்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb