சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர், குறிப்பாக பட்டியல் (SC), பழங்குடியினரின் (ST) கல்வி மற்றும் பொருளாதார நலன்களை மாநில அரசு சிறப்பு கவனத்துடன் ஊக்குவிக்க அரசியலமைச் சட்டம் பிரிவு 46 வலியுறுத்துகிறது. அதன்படி, 1974-ல் பழங்குடியினருக்கும், 1979-ல் பட்டியலினத்தவருக்கும் மத்திய அரசின் துணைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், SC, ST நலனுக்காக இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டமத்திய அரசின் நிதியிலிருந்து ஒரு பகுதியை, மத தலங்கள் மற்றும் பசுக்கள் நலனுக்கு மத்தியப்பிரதேச பா.ஜ.க அரசு ஒதுக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
Related Posts
Election 2024: ரூ.89,080 கோடியை ரொக்கமாக செலவளித்த கட்சிகள்; 22% அதிகரித்த தேர்தல் செலவு- RBI தகவல்! | Cash spending during elections 22 per cent higher this time
இந்திய ரிசர்வ் வங்கி 12.06.2024 புதன்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, ஜூன் 07, 2024 நிலவரப்படி, புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.35.87 லட்சம் கோடியாக இருந்தது.…
`மின் கட்டண உயர்வால் இட்லி, டீ, வடை விலை ஏறுகிறது..!’- அதிமுக ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் | Dindigul Srinivasan slams dmk govt in eb price hike protest
தி.மு.க நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஸ்டாலினுக்கு மனசாட்சி இல்லை. மூன்றரை வருடங்களில் மூன்று முறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். அ.தி.மு.க-வில் எடப்பாடி…
கங்கனா ரனாவத்: விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக் கருத்து… கட்சிக்குள்ளேயே எழுந்த விமர்சனம்!| Kangana Ranaut accuses foreign powers of fuelling farmers’ protests
கங்கனா ரனாவத்தின் இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுத்தன. இந்த நிலையில், பஞ்சாப் பா.ஜ.க மூத்த தலைவர் ஹர்ஜித் கரேவால், “மாண்டி எம்.பி கங்கனா ரனாவத்,…