அவர்கள் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு என்று கூறிவந்தனர். இனி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி அவர்கள் பேசுவதை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கேட்க முடியாது…
பொதுவாகவே, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாநில அரசுக்கும் ஆளுநர்களுக்கும் இடையில் நிலவி வரும் மோதல் போக்கு, கர்நாடகாவிலும் நிகழ்ந்துவருகிறது. சித்தராமையா அரசுக்கு எதிராக பா.ஜ.க-வினர் புகார் அளித்ததைத்…