நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து மர்லியம்பாளையம் பகுதிகளில் அதிக அளவில் குடிசைத் தொழில்கள் உள்ளன. இங்கு தட்டு வடை சில்லரை வியாபாரம் அதிக அளவில் நடைபெறுகிறது செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
Related Posts
கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – News18 தமிழ்
சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தும் முதலமைச்சர் ஸ்டாலின், தகைசால் தமிழர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வழங்க உள்ளார். சென்னை…
`ரஜினிகாந்த் பற்ற வைத்த நெருப்பு; திமுக-வில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது!' – ஆர்.பி.உதயகுமார்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நடந்த உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, “கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகள் பிரச்னை குறித்து…
`நீதிமன்றத்தைக் கோயிலென்றும், நீதிபதியைக் கடவுளென்றும் கருதுவது ஆபத்தானது!' – CJI சந்திரசூட்
தேர்தல் பத்திரம் முறைகேடு வழக்கின் தீர்ப்பின் மூலம் பரவலாகக் கவனம் பெற்ற இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிமன்றத்தைக் கோயிலுடனும், நீதிபதியை கடவுளுடனும் ஒப்பிடுவது ஆபத்தானது என…