போட்டி போட்டு வேலை பார்த்த அமைச்சர்கள் – திண்டுக்கல் மலைக்கோட்டையில் செங்கொடி ஏறியது எப்படி?! | how Red flag hoisted at Dindigul hill fort

கடந்த எம்.பி தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதி திண்டுக்கல். அதில் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றதால் இம்முறையில் 5 லட்சத்திற்கு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை வெல்ல வைப்போம் என திண்டுக்கல்லை சேர்ந்த அமைச்சர்கள் சபதம் ஏற்றனர். இறுதியில் 4,43,821வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் வென்றுள்ளார். திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக கூட்டணி எஸ்டிபிஐ தவிர பாஜக கூட்டணி பாமக, நாம் தமிழர் மற்றும் 9 சுயேட்சைகள் என மொத்தம் 13 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

சச்சிதானந்தம் சச்சிதானந்தம்

சச்சிதானந்தம்

பெற்ற வாக்குகள்

திமுக கூட்டணி – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்–  6,70,149
அதிமுக கூட்டணி – எஸ்டிபிஐ– 2,26,328
பாஜக கூட்டணி – பாமக– 1,12,503
நாம் தமிழர் – 97,845\

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *