இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரியொருவர், காலை 10:30 மணியளவில் ஜிரிபாம் பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்ததாகவும், இதில் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு தோள்பட்டையில் புல்லட் பயந்து காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், காயமடைந்த அதிகாரி இம்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் தொடங்கியிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Related Posts
School leave | கனமழை எதிரொலி.. இன்று இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை! – News18 தமிழ்
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி வருவதால், பல்வேறு இடங்களிலும் மரங்கள் விழுந்து சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக உதகை…
"விருதுநகர் பொறுத்தவரை சிறுபான்மையினர் வாக்குகள் கிடைத்துள்ளது" – Rajenthra Bhalaji | AIADMK
“விருதுநகர் பொறுத்தவரை சிறுபான்மையினர் வாக்குகள் கிடைத்துள்ளது, அதற்கான தரவுகள் எங்களிடம் உள்ளது” – விருதுநகர் ஆலோசனை கூட்டத்துக்கு பின் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி…
திண்டுக்கல்: நத்தம் விஸ்வநாதன் மைத்துனர் விட்ட டெண்டர் ரத்து; 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்- பின்னணி என்ன?
திண்டுக்கல்லைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மைத்துனர் கண்ணன். ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளராக உள்ளார். மேலும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றியத்தின்…