“மோடியின் உலகில் உண்மையை அழிக்க முடியும்; ஆனால்..!” – ராகுல் காந்தி காட்டம் | I said what I had to say, that is the truth said rahul gandhi

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் உலகில் நான் பேசிய உண்மைகளை நீக்க முடியும். ஆனால், உண்மையில் உண்மையை யாராலும் அழிக்க முடியாது. நான் என்ன கூறினேனோ, என்ன கூறுகிறேனோ, என்னக் கூறவிருக்கிறேனோ அது அனைத்தும் உண்மை மட்டும்தான். அதை யாராலும் நீக்கவோ, அழிக்கவோ முடியாது” எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *