கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் 24 மணிநேர வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்(அத்தியாவசியமான மருத்துவ சேவைகள்…
இன்றைய காலச்சூழலில், சொந்த வீடு என்பது ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமின்றி, நடுத்தர மக்களிலும் பெரும்பாலோருக்கு நிறைவேறாத கனவாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமின்றி,…
திருவாரூரில் மர இழைப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. பேபி டாக்கிஸ் ரோடு பகுதியில் கலியபெருமாள், அண்ணாமலை ஆகியோருக்கு…