Kallakurichi நிரந்தரமாக பிரிந்து சென்ற கணவன்.. நிர்க்கதியாய் தவித்து நிற்கும் குடும்பம்..

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தைச் சேர்ந்த 33 வயது மணிகண்டன், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நிலையில், அவரின் 2 குடும்பங்களும் குழந்தைகளும் நிர்க்கதியாய் நிற்கும் காட்சி கண்போரை கலங்க வைத்துள்ளது. குடும்பத்தை நிர்க்கதியாய் தவிக்க விட்டு சென்ற கணவனின் இழப்பை இந்த குடும்பம் தாங்குமா? செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *