கள்ளக்குறிச்சி கருணாபுரத்தைச் சேர்ந்த 33 வயது மணிகண்டன், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நிலையில், அவரின் 2 குடும்பங்களும் குழந்தைகளும் நிர்க்கதியாய் நிற்கும் காட்சி கண்போரை கலங்க வைத்துள்ளது. குடும்பத்தை நிர்க்கதியாய் தவிக்க விட்டு சென்ற கணவனின் இழப்பை இந்த குடும்பம் தாங்குமா? செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
Related Posts
தலைக்கு எவ்ளோ தில்ல பாத்தியா.. தலைக்கேறிய போதை ஆசாமியின் Atrocity | Dindigul | Drunken Man
திண்டுக்கல்லில் கட்டிட பொறியாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் எம்.வி.எம் நகர் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ்.…
Kangana `விமான நிலையத்தில் பெண் CISF அதிகாரியால் தாக்கப்பட்டேன்’- அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட கங்கனா | Kangana ranaut says CISF lady officer hits her on face
இந்த நிலையில், நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக கங்கனா ரனாவத் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “நான் பாதுகாப்பாக…
`இனி தீவிர `அரசியல்’ தான்..!’ – குஷ்பு-வின் திடீர் ராஜினாமா பின்னணி?! | Is Khushboo aiming for an important post in BJP?
இதையடுத்துதான் தனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்தார். இனி அவர் சொன்னது போலவே தீவிர அரசியலில் ஈடுபடுவார். இந்தச்சூழலில்தான் மேல் படிப்புக்காக அண்ணாமலை வெளிநாடு செல்ல…