

விஸ்வ இந்து பரிஷத் மற்றும் இந்து ஐக்கியவேதி அமைப்புகளும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆட்சிமன்றக் குழு முடிவு எடுக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கோயிலில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரும் நிர்வாகக் குழுவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb