தனியார் ஊடகத்துடனான பேட்டியில் வி.கே.பாண்டியன்தான் பின்னாலிருந்து அரசை இயங்குவதாகவும், தங்களுக்குப் பிறகு அவர்தான் என்றும் வரும் பேச்சுகள் அடிபடுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த நவீன் பட்நாயக், “இது மிகவும் அபத்தமானது என்று ஏற்கெனவே பலமுறை கூறிவிட்டேன். இது பழைய குற்றச்சாட்டு, இதில் எந்தவொரு உண்மையும் இல்லை. ஒடிசாவிலும் தேசிய அளவிலும் பா.ஜ.க-வின் புகழ் குறைந்து வருவதால், அவர்களிடம் அதிகரித்துவரும் விரக்தியிலிருந்து இத்தகைய குற்றச்சாட்டுகள் வருகின்றன.
Related Posts
NITI Aayog: `தமிழ்நாடு… வளர்ச்சியா பின்னடைவா?’ – டீகோடிங் நிதி ஆயோக் ரிப்போர்ட்!
நிதி ஆயோக் வெளியிட்டிருக்கும் `நிலையான வளர்ச்சி இலக்குகள்’ குறியீட்டு புள்ளிவிவரங்கள் தமிழ்நாடு அரசியலில் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்திருக்கிறது. நிதி ஆயோக் வெளியிட்ட 17 இலக்குகளில் தமிழ்நாடு…
Sofia Firdous : ஒடிசாவின் முதல் இஸ்லாமியப் பெண் எம்.எல்.ஏ – யார் இந்த சோஃபியா ஃபிர்தௌஸ்? | Odisha’s First-Ever Woman Muslim MLA Sofia Firdous
அதோடு CREDAI மகளிர் பிரிவின் கிழக்கு மண்டல ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்தியப் பசுமைக் கட்டடக் குழுவின் (IGBC) புவனேஸ்வருக்கான இணைத் தலைவராகவும், சர்வதேச பெண் தொழிலதிபர்களுக்கான…
Manipur: `இனியும் வன்முறை கூடாது; மணிப்பூரில் விரைவில் இரு சமூகங்களிடமும் பேச்சுவார்த்தை’ – அமித் ஷா | Ministry of Home Affairs will talk to both the groups Meiteis and Kukis, Amit shah said in Manipur violence
இன்னும், ஏராளமான உயிரிழப்புகள், பெண்கள்மீதான பாலியல் வன்கொடுமைகள், காவல்துறை மற்றும் மத்திய, மாநில அரசின் அலட்சியம் என வன்முறை போக்குகள் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. கடந்த சில…