தனியார் ஊடகத்துடனான பேட்டியில் வி.கே.பாண்டியன்தான் பின்னாலிருந்து அரசை இயங்குவதாகவும், தங்களுக்குப் பிறகு அவர்தான் என்றும் வரும் பேச்சுகள் அடிபடுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த நவீன் பட்நாயக், “இது மிகவும் அபத்தமானது என்று ஏற்கெனவே பலமுறை கூறிவிட்டேன். இது பழைய குற்றச்சாட்டு, இதில் எந்தவொரு உண்மையும் இல்லை. ஒடிசாவிலும் தேசிய அளவிலும் பா.ஜ.க-வின் புகழ் குறைந்து வருவதால், அவர்களிடம் அதிகரித்துவரும் விரக்தியிலிருந்து இத்தகைய குற்றச்சாட்டுகள் வருகின்றன.
Related Posts
இறந்தவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்கிய போலீஸ்… திகைத்த நிதிமன்றம்!| UP police registered an FIR based on a complaint from a person who had already been dead
அதாவது, பிரகாஷின் இறப்புச் சான்றிதழ் மற்றும் அவரின் மனைவியின் சாட்சியம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி 2011 டிசம்பர் 19-ம் தேதியே பிரகாஷ் இறந்துவிட்டார் என்பது தெரியவந்திருக்கிறது. இதன்மூலம்,…
Junior Vikatan – 30 June 2024 – ஒன் பை டூ: “பிரதமர் மோடி ஆட்சியை நடத்த முடியாமல் தடுமாறுகிறார்” என்ற ராகுல் காந்தியின் விமர்சனம்? | discussion about rahul gandhi comments about modi government
ஏ.பி.முருகானந்தம் ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க. “உளறிக்கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி. ‘இந்தத் தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற்றுவிடுவோம். மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடுவோம்’ என்று கற்பனையில் மிதந்துகொண்டிருந்தது…
W.B Doctor Murder Case: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்! | Photo Album
பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை / புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை / புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் பணி…