பா.ஜ.க தலைவர்கள் பேச்சுவார்த்தையின் முடிவில் மத்திய இணை அமைச்சர் பதவியில் தொடர்வதாக சுரேஷ் கோபி அறிவித்துள்ளார். இது குறித்து சுரேஷ் கோபி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “மோடி அரசின் அமைச்சரவையில் இருந்து நான் விலகபோவதாக சில ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. அது முற்றிலும் தவறானது. மோடி அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும், கேரள மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதும் எனக்குப் பெருமையாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கேரளாவின் வளர்ச்சிக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் கடந்த 2 நாள்களாக நடந்த விவாதம் முடிவுக்கு வந்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb