எனவே, 140 கோடி மக்களின் ஆசைகள், லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு, அனைவரின் சம்மதத்துடன், அனைவரையும் ஒன்றாக அழைத்துச் செல்வதற்கான நிலையான முயற்சிகளை எங்கள் அரசு மேற்கொள்ளும். அரசியலமைப்பின் புனிதத்தைப்…
ஏ.பி.முருகானந்தம் ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க. “உளறிக்கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி. ‘இந்தத் தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற்றுவிடுவோம். மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடுவோம்’ என்று கற்பனையில் மிதந்துகொண்டிருந்தது…